அகில பாரத இந்து மகா சபா சார்பில் வருகின்ற 10 .8 .2024 சனிக்கிழமை அன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவிலில் இருந்து ராமேஸ்வரம் சென்று
திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டத்து காளியம்மன் கோயில் அருகே ஒரு இடத்தில், ஒரு நபர் கஞ்சா விற்பதாக காவல்
நாகர்கோவிலில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் அழைத்து சென்றதாக கணக்கு காட்டி ஊழல் செய்த வேளாண்துறை பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க
கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாடு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். The post கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாடு சென்று நிலைமையை ஆய்வு appeared first on ARASIYAL TODAY.
காரியாபட்டி – ஆக.2 காரியாபட்டி வட்டாரத்தில் மாநில சாலை பகுதியில் உள்ள நிர்வழிப்பாதைகளில தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலை
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள
விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு காரியாபட்டி பா. ஜ. க சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம்
மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வல்லவ கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தை எட்டி வல்லவக கணபதி
கேரளாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், சோழவந்தானின்
மத்திய அரசின் பட்ஜெட், 3 சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மக்கள் விரோத போக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருவதாக குற்றம் சாட்டி
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், நினைவேந்தல்
பல்லடத்தை அடுத்த கோயில் பாளையத்தில் பழமையான தலைக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் குறித்து அழகுமலை ஊராட்சி தலைவர் தூய மணி வெள்ளைச்சாமி கோயில்
மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல் – மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம். மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,
load more