வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280-ஐ தாண்டியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலம், வயநாடு
கேரளா நிலச்சரிவில் சிக்கி பலர் பலியான சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்
டெல்லியின் காஜிபூர் பகுதியில் தண்ணீர் தேங்கிய வாய்க்காலில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தலைநகர்
சிம்லாவில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் 50க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரத்த புற்றுநோயால் பாதிப்படைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார். பரோடாவைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர்
மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழகத்துடன் பேச முடியாது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியின் குரூர எண்ணத்தை
மயிலாடுதுறையில் 100 நாள் வேலையின்போது பாம்பு கடித்து பெண் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில்
ஈரோடு அருகே மருத்துவர் வீட்டில், 80 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற மருத்துவர், தமது
ஈரோடு மாவட்டம், அஞ்சனை பிரிவு பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த யானையை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். இப்பகுதியில் அரசு சார்பில்
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது தெரியாமல், பாலத்தின் கீழே உறங்கச் சென்று நீரில் சிக்கியவரை தீயணைப்புத்துறையினர்
டி. என். பி. எல் கிரிக்கெட் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்த போட்டியில்
“கேரள மாநிலம் வயநாட்டில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஏன் அங்கு செல்லவில்லை?” என
வியட்நாம் பிரதமர் பாம்மின் சின்க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் பிரதமர் பாம்
பார்சிலோனாவில் அதிகபட்ச வெப்பநிலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நாட்டில் தற்போது கோடைக்காலம் நிலவி வருவதால் அதிக பட்ச
பாரீஸ் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றார். பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான
Loading...