இஸ்ரேல் - ஹாமஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் செவ்வாய் கிழமை ஹாமஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான செய்திகளை
எந்த பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகரித்துவிட்டது. அது உணவாக இருந்தாலும், மற்ற பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் ஆர்டர்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் சூரல் மலை, மேப்பாடி, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் நிலச்சரிவு
தேனி நான்கு குழாய் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் மினரல் வாட்டர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தேனி ஊரக வளர்ச்சித் துறை
கேரள மாநிலத்தில் நிலச்சரிவு பேரிடர் மீட்புப் பணியில் ராணுவம், தீயணைப்புத் துறை, காவல் துறை எனப் பல்வேறு துறைகள் களம் இறங்கி உள்ளன. மேலும்,
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெரும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களான டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம்
அந்தக் காலத்தில் 'எப்படியாவது ஒரு கார் வாங்கிடனும்' என்பதுதுதான் கனவாக இருந்தது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் 'எப்படியாவது பி. எம். டபிள்யூ கார்
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் யமகர்னி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் ஒவ்வோர் ஆண்டும் சக பக்தர்களுடன் பண்டர்பூர் பாண்டுரங்கன்
மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, மிடில் கிளாஸ் மக்களின் மனக்குமுறல்களால் நிறைந்தது சோஷியல் மீடியா.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வு அமலுக்கு வந்த பின்னர், 12-வது வகுப்புத் தேர்விற்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம்
பேரிடரும், பெரும் துயரமும் கடவளின் தேசமான கேரளாவின் அடையாளமாக மாறிவருகிறது. வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டகை, வெள்ளரி மலையில் அடுத்தடுத்து
2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் திருநர் சமூகத்தினர் பற்றிய
புலம்பலில் பழக்கட்சி மணியானவர்!“திரும்பத் திரும்ப அவமானம்...”பழக்கட்சியில் பெரியவருக்கும் சின்னவருக்குமான ஈகோ மோதலில், கடுமையாகப்
க்ரிஷி விக்யான் கேந்திரா (kvk) என்பது இந்தியாவில் உள்ள வேளாண் அறிவியல் மையமாகும். இந்த மையங்கள் அந்தந்த மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன்
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன்(45). இவருக்கு ஜெயா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் ராசிங்காபுரம்
load more