சூரல்மாலா மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இறப்பு எண்ணிக்கை இப்போது 317 ஆக உயர்ந்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது.
சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் நுழைவாயிலாக ஜிஎஸ்டி சாலையில் அமைந்திருக்கும் பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நேற்று முதல்
100 முதல் 200 கி. மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய
சென்னை பிரபல நடிகர் விஷால் நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்ததால் நிதிமன்றம் அவரை கண்டித்துள்ளது. பிரபல நடிகர் விஷால் நடிப்பதுடன் தான் நடிக்கும்
சென்னை அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க சென்றால் அவர்கள் முதல் பயணச் செலவை அரசு ஏற்கும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை ஆகஸ்ட் 14 வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள
டெல்லி சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் நாடாளுமன்ற
டெல்லி உச்சநீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது தூத்துக்குடி
சென்னை சென்னை சிபிஐ நீதிமன்றம் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி வி ரமணா உள்ளிட்டோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாவது குறித்து சு வெங்கடேசன் எம் பி கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேர்த்தில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்
மணிலா மணிலாவில் உள்ள வணிக வலாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சீனாடவுன்
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளது.
டெல்லியில் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யூபிஎஸ்சி பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ராஜேந்திர நகர்
load more