www.maalaimalar.com :
ஆந்திராவில் மழையால் வீடு இடிந்து 4 பேர் பலி 🕑 2024-08-02T10:39
www.maalaimalar.com

ஆந்திராவில் மழையால் வீடு இடிந்து 4 பேர் பலி

திருப்பதி:ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், சின்ன வங்காலை சேர்ந்தவர் குருசேகர ரெட்டி (வயது 45) கூலி தொழிலாளி.இவரது மனைவி தஸ்தகீரம்மா (38). மகள்கள்

மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தாம்பரத்தில் போலீசார் சிறப்பு ஏற்பாடு 🕑 2024-08-02T10:40
www.maalaimalar.com

மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தாம்பரத்தில் போலீசார் சிறப்பு ஏற்பாடு

சென்னை:ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் நாளை முதல் வருகிற 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் மாற்றங்கள்

சக்கர வியூக பேச்சுக்காக அமலாக்கத்துறை  ரைடு.. டீ பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்.. ராகுல் காந்தி 🕑 2024-08-02T10:42
www.maalaimalar.com

சக்கர வியூக பேச்சுக்காக அமலாக்கத்துறை ரைடு.. டீ பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்.. ராகுல் காந்தி

மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக ஆனது முதல் நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி

மீண்டும் இந்த Rule-ஐ கொண்டுவாங்க.. டோனிக்காக மல்லுக்கட்டும் சிஎஸ்கே - அடுத்து என்ன? 🕑 2024-08-02T11:00
www.maalaimalar.com

மீண்டும் இந்த Rule-ஐ கொண்டுவாங்க.. டோனிக்காக மல்லுக்கட்டும் சிஎஸ்கே - அடுத்து என்ன?

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது. இந்த

ஆறு, வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல் 🕑 2024-08-02T10:59
www.maalaimalar.com

ஆறு, வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-கல்லணையில் நேற்று விவசாயத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் அடையாளம் தெரியாத சிறுமி உடலுக்கு உரிமை கொண்டாடிய 4 குடும்பத்தினர் 🕑 2024-08-02T10:57
www.maalaimalar.com

வயநாட்டில் அடையாளம் தெரியாத சிறுமி உடலுக்கு உரிமை கொண்டாடிய 4 குடும்பத்தினர்

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை தொடர்ந்து பெய்ததால் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய 3 இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு-எடப்பாடி பழனிசாமி 🕑 2024-08-02T11:06
www.maalaimalar.com

அ.தி.மு.க.வின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு-எடப்பாடி பழனிசாமி

சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பாராளுமன்ற

கோட் படத்தின் அடுத்த சிங்கிள் - ப்ரோமோ எப்போ வருது தெரியுமா? 🕑 2024-08-02T11:14
www.maalaimalar.com

கோட் படத்தின் அடுத்த சிங்கிள் - ப்ரோமோ எப்போ வருது தெரியுமா?

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த

கேரளாவில் 5-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை 🕑 2024-08-02T11:14
www.maalaimalar.com

கேரளாவில் 5-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை

வில் 5-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை திருவனந்தபுரம்:வில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து

சாத்தூர் அருகே விபத்து- 3 பக்தர்கள் பலி 🕑 2024-08-02T11:13
www.maalaimalar.com

சாத்தூர் அருகே விபத்து- 3 பக்தர்கள் பலி

சாத்தூர்:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த

ஈரான் வீட்டில் 2 மாதங்களாக ஹமாஸ் தலைவருக்காக காத்திருந்த மரணம்.. அதிரவைக்கும் பின்னணி 🕑 2024-08-02T11:21
www.maalaimalar.com

ஈரான் வீட்டில் 2 மாதங்களாக ஹமாஸ் தலைவருக்காக காத்திருந்த மரணம்.. அதிரவைக்கும் பின்னணி

வீட்டில் 2 மாதங்களாக ஹமாஸ் தலைவருக்காக காத்திருந்த மரணம்.. அதிரவைக்கும் பின்னணி நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த செவ்வாய்க்கிழமை

இனி பெருங்களத்தூரை ஈசியா கடக்கலாம்.. பயன்பாட்டுக்கு வந்த புது மேம்பாலம் 🕑 2024-08-02T11:26
www.maalaimalar.com

இனி பெருங்களத்தூரை ஈசியா கடக்கலாம்.. பயன்பாட்டுக்கு வந்த புது மேம்பாலம்

தாம்பரம்:சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.234 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு

தி.மு.க. அரசின் சமூக நீதி இதுவா? அன்புமணி கேள்வி 🕑 2024-08-02T11:24
www.maalaimalar.com

தி.மு.க. அரசின் சமூக நீதி இதுவா? அன்புமணி கேள்வி

சென்னை:பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-வெளிமாநிலத் தொழிலாளர்கள் தூய்மைப்பணிக்காக அழைத்து

விசாரணைக்கு ஆஜராகாத தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரண்டு 🕑 2024-08-02T11:30
www.maalaimalar.com

விசாரணைக்கு ஆஜராகாத தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரண்டு

அரியலூர்: 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக

நீட் வினாத்தாள் கசிவு: முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது 🕑 2024-08-02T11:50
www.maalaimalar.com

நீட் வினாத்தாள் கசிவு: முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. இதில் 13 பேர் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக

load more

Districts Trending
திமுக   விமானம்   வழக்குப்பதிவு   சமூகம்   மாணவர்   தேர்வு   நீதிமன்றம்   திருமணம்   காவல் நிலையம்   மழை   சினிமா   பயணி   தொழில்நுட்பம்   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   மருத்துவமனை   போர்   ஏவுகணை தாக்குதல்   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   சிகிச்சை   மாநாடு   மாவட்ட ஆட்சியர்   விகடன்   அகமதாபாத்   விமான விபத்து   ஏர் இந்தியா   எம்எல்ஏ   தொகுதி   கொலை   தண்ணீர்   அணு ஆயுதம்   ஈரான் தலைநகர்   பலத்த மழை   பக்தர்   வாட்ஸ் அப்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   விவசாயி   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   பொருளாதாரம்   புகைப்படம்   சுகாதாரம்   படப்பிடிப்பு   சட்டமன்ற உறுப்பினர்   சட்டமன்றத் தேர்தல்   கட்டிடம்   ஆசிரியர்   வாக்குறுதி   பூவை ஜெகன்மூர்த்தி   ஜெகன் மூர்த்தி   சிறுவன் கடத்தல் வழக்கு   மருத்துவக் கல்லூரி   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   அணு சக்தி   ஏடிஜிபி ஜெயராம்   நீதிபதி வேல்முருகன்   கட்டணம்   பேச்சுவார்த்தை   பாமக   எக்ஸ் தளம்   மின்சாரம்   குடியிருப்பு   நரேந்திர மோடி   முகாம்   பாடல்   விடுதி   புரட்சி பாரதம்   கேப்டன்   டிஜிட்டல்   எதிரொலி தமிழ்நாடு   கலைஞர்   கடத்தல் வழக்கு   போலீஸ்   வெளிநாடு   ஏடிஜிபி ஜெயராமன்   இஸ்ரேல் ஈரான்   மைதானம்   ஈரானிய   ஓட்டுநர்   வழித்தடம்   தனுஷ்   நோய்   சிறை   வர்த்தகம்   குற்றவாளி   லண்டன்   மருத்துவர்   மொழி   நலத்திட்டம்   சத்தம்   சட்டமன்றம்   தெலுங்கு   பல்கலைக்கழகம்   காதல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   அமித் ஷா  
Terms & Conditions | Privacy Policy | About us