ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது ஹமாஸ் அரசியல் தலைவர்
இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார், மேலும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தார். சமீபத்தில்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 1 ஓவர் வீசிய சப்மன் கில் 14 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டதாக ஆகாஷ் சோப்ரா அதிருப்தி
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குகைக்குள் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசை திமுக அரசு கண்டிக்காதது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில்
நாடு முழுவதும் வரும் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரது வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
காலிறுதியில் தீபிகா குமாரி தென்கொரிய வீராங்கனை நம் சுஹியோனுடன் மோதினார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியா கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. அல்-கொய்தாவின்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு- மீட்புப் பணி 6வது நாளாக தொடர்கிறது. வயநாடு பேரிடரை மாநில பேரிடராக அறிவித்து கேரள
தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத
ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு
ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாகர் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் எனத் தகவல்
போலீஸ் அதிகாரி போல் நடித்து 5 பெண்களை திருமணம் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தைச்
load more