உலக நாடுகளில் யாரையும் எதிர்பார்த்து நிற்கும் நிலையில் இந்தியா இல்லை என ஜெய்சங்கர் சுப்பிரமணியம் திட்டவட்டமாக கூறியுள்ளார்..
ராஜ்யசபாவில் நடந்த சம்பவம் ‘அ. தி. மு. க-வுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை’ என்பதை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது.
🔴LIVE : பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பு | #VanathiSrinivasan
இந்தியாவை விட்டு ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடீஸ்வரர்கள் வெளியேறி வெளிநாட்டில் குடியேறுகின்றனர்.
ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் அதிரித்துள்ளது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தீரன் சின்னமலைக்கு சங்ககிரியில் முழு உருவச்சிலை அமைக்க மத்திய அமைச்சரிடம், நாமக்கல் எம். பி. மாதேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது
ஆடிப்பெருக்கு விழா கோவை மாவட்டத்தில் பேரூர் நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும்.
கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி ஆற்றின் கரையோர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மாவட்ட ஆட்சியர்
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை இன்டெல் நிறுவனம் பணிநீக்கம் செய்கிறது. இதற்கான காரணம் என்ன?
load more