நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையில்லாது குடிநீர் வினியோகத்திற்கான நிதி ரூ.296.08 கோடி ஒதுக்கிய முதல்வரை நேரில் சந்தித்து
சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி பள்ளியில் ஆடிப்பெருக்கு விழா தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உசிலம்பட்டி அருகே தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமனை போற்றும் விதமாக – ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக உசிலம்பட்டி பகுதி மக்கள்
தேனி மாவட்ட ஏ ஐ டி யு சி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் பதிவு எண் 98 /தேனி -மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 4 /8 /2024 ஆம் தேதி தேனியில் சிபிஐ அலுவலகத்தில்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ. எம். எம். பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219வது நினைவு
நிலக்கோட்டை. வத்தலக்குண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பாக, இலவச கல்வி உதவித் தொகையாக ரூ.30,000 வழங்கப்பட்டது. ரோட்டரி மாவட்டம் 3000 -ன் வருங்கால ஆளுநர் ஆர். பி.
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களை அனுப்பி வைத்தார்கள். தமிழ்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஒரத்துப்பாளையம் அணையில் வனத்துக்குள் திருப்பூர்
மதுரை அருகே உள்ள அவனியாபுரம் பேருந்து நிலையம் முன்பு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 2025 ஆம் நிதி ஆண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை கடந்த
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, காட்ரோடு அருகில் அருள்வாக்கு வழங்கும் ஸ்ரீ மாளிகைப்பாறை கருப்புச்சாமி கோவிலில், 12ம் ஆண்டு ஆடி அமாவாசை மாபெரும்
சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் வழிதடம் அமைப்பதற்காக50 ஆண்டுகள் பழமையான 7 ஆழமரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை ரயில்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆர். அழகுமீனா, இ. ஆ. ப., தோவாளை – துவச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நிரந்தர தீர்வு காணும்
இன்று ஆடி அமாவாசை(ஜூலை_04) நாளில். இந்து மதத்தினர் குறிப்பாக ஆடி அமாவாசை நாளில். கடல், நதி, ஆறு போன்ற நீர்நிலைகளில் புனித நீராடுவது தொன்று தொட்டு
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து
பெரம்பலூர் அருகே உள்ள எசனை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் – அகிலாண்டம் தம்பதியினர். இவர்களது மகன் தினகரன் (27). பிபிஏ படித்த பட்டதாரி. இவர்
load more