ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் பொதுமக்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசை போன்ற விசேஷ
வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நெல்லை கைலாசபுரம் தைப்பூச படித்துறையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி நதியில் 108 வகையான சீர்வரிசைகளுடன்
தமிழக கல்லூரிகளில் பேராசிரியர்கள் போலி நியமனத்துக்கு காரணமான அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயற்குழு
இந்தியா, சீனா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் நடுத்தர வருமான வலையில் விழும் அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. அது குறித்த ஒரு
வயநாடு நிலச்சரிவில் 5 நாள்களாக சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக காப்பாற்றினர். வயநாடு மாவட்டத்தில்
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். பாஸ்போர்ட் இன்றி சட்டவிரோதமாக
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கயத்தாறு சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே
“மேட்டூர் அணையில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் 1 புள்ளி 5 லட்சம் கனஅடி நீரை பயன்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்” என மேட்டூர் பாமக எம். எல். ஏ
“பாலஸ்தீன போர் கடந்த 11 மாதங்களைக் கடந்து நீடித்துக் கொண்டு வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் சேவா பாரதி அமைப்பினர் முனைப்போடு மீட்பு பணியில் ஈடுபட்டதை வயநாடு ஆல் இமானுவேல் சிஎஸ்ஐ தேவாலய பாதிரியார்
வயநாடு நிலச்சரிவில் நண்பர்களை இழந்த மாணவருக்கு தன்னார்வ சிறுவன் நண்பரான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு மாவட்டம் சூரல்மலையை
புதுச்சேரியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி
பாரீஸ் ஒலிம்பிக் ஆன்கள் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி சுற்று இன்று நடைபெறுகிறது. லக்சயா சென் புள்ளிகள் பட்டியிலில் 2-ம் நிலை வீரரான டென்மார்க்கை
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டு நிலச்சரிவு நாடு முழுவதும்
load more