இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் கடந்த வாரம் 3 சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை
தொற்றுநோயைத் தூண்டும் மோசமான ஆரோக்கியமற்ற தயாரிப்புகளை ஸ்பான்சர்ஷிப் மூலம் உலகெங்கும் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும்
ஆகஸ்ட் 11ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் NEET PG 2024 தேர்வு நடைபெற உள்ளது தேர்வுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான கேள்வித்தாள்
கொழும்பு அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு
டெல்லி மத்திய அரசு வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கடந்த 30 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு
டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில்
சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது
புதுச்சேரி இன்று புதுச்சேரி ஆளுநராக கைலாசநாதன் பதவி ஏற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை
டெல்லி வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி காலியாக உள்ள் 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்திய
திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டட்தில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 1929 ஆம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு அபிமுகேஸ்வரர் ஆலயம். இது ஒரு நோய் தீர்க்கும் தலம் ஏனெனில் இங்கு நெல்லி மரமே தல விருட்சம்
சென்னை இன்று அதிகாலை சென்னை நகரில் லேசான மழை பெய்துள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
சென்னை வரும் 14 ஆம் தேதி அன்று மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. நேற்று மதிமுக பொதுச் செயலாளர்
டெல்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை தனது விசாரணை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளது. நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த
டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழக சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 5000 கோடி ஒதுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாநிலங்களவை
load more