பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷிக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு தப்பி ஓடியதை அடுத்து, அவர் தலைமை தாங்கிய அவாமி லீக் கட்சியின் 20 கட்சி தலைவர்கள்
மறைந்த கங்காராம விகாராதிபதி வண. கலகொட ஞானிசார தேரருக்கான இறுதி சடங்கின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுதாப பேச்சை செய்து கொண்டிருந்தார்.
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பெயரிடப்பட்ட முகமது யூனுஸ் மீது தொடரப்பட்ட , தொழிலாளர் சட்ட மீறல் தொடர்பான வழக்கில் இருந்து அவர்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படும் நிகழ்வில் ராஜபக்ஷ குடும்பத்தின்
நேற்று (07) நள்ளிரவு 12 மணியளவில் சீதுவ காவல் எல்லைக்குட்பட்ட கொட்டுகொட பகுதியில் சாலை தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த சீதுவ காவல் நிலைய அதிகாரிகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தமது கட்சியில் இருந்து பிரிந்த எம். பி. க்கள் குழுவை, சில
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின்
நாட்டை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் மற்றும் கட்சியினரின் கோரிக்கைக்கு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். புளொட்,
மகளிர் உரிமை தொகைக்கு வழங்கப்படும் நிதி தொடர்பாக உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களுக்காக வனப்பகுதியில்
மன்னார் வைத்தியசாலையில் மரியதாசன் சிந்துஜா எனும் 27 வயதான பெண் உரிய சிகிச்சையளிக்கப்படாமல் மரணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சம்பவம்
விருது பெற்ற மூத்த அறிவிப்பாளர் சுமணா நெல்லம்பிட்டிய நேற்று (08) காலை வயது மூப்பு காரணமாக காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 . இலங்கையின் முதல்
வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்காக நேற்று (08) பங்களாதேஷ் திரும்பினார். பல வாரங்களாக
load more