மின்னசோட்டா: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பாக டோனல்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரது துணை
கோலாலம்பூர்: வயது குறைவானவராக இருந்தும், சாலையில் கார் ஓட்டியதாக 12 வயது சிறுவன் மீது மலேசிய நீதிமன்றம் ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று குற்றம் சுமத்தியது.
போலிக் கணக்குகளைக் காட்டியதன் தொடர்பில் சிங்கப்பூர் வர்த்தகரான டேவிட் யோங் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எவர்கிரீன்
சிங்கப்பூரரான எல்ட்ரிக் கோ மீது, பல மில்லியன் மதிப்பிலான ஒயின் முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 50 வயதாகும் கோ,
உட்லண்ட்சில் உள்ள கால்வாயில் கார் ஒன்று சறுக்கி விழுந்தது. உட்லண்ட்ஸ் அவென்யூ 10, அட்மிரல்டி ரோடு வெஸ்ட் சாலைச் சந்திப்பில் புதன்கிழமையன்று (ஆகஸ்ட்
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கடந்த 2 மாதங்களில் காய்ச்சலால் ஏராளமான பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவர்களுடைய ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை தொடர்பான வழக்கில் மூன்று கைதிகள் ஆயுள் தண்டனையை
சென்னை: ‘‘பட்டுத் துணி ரகங்களைப் பார்த்து வாங்கும்போது ‘சில்க் மார்க்’ முத்திரை உள்ளதா என பொதுமக்கள் விவரங்களைக் கேட்டுப் பார்த்து வாங்க
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் பகுதியில் ரூ.4,077 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமானப்
புதுடெல்லி: நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட
மத்திய கிழக்கில் போர் மேலும் பரவக்கூடும் என்ற அச்சத்தில், தனது அரசதந்திரிகளின் குழந்தைகள், பாதுகாவலர்களை அங்கிருந்து வெளியேற்ற கனடா அரசாங்கம்
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே சட்டவிரோத வாகன சேவை வழங்கியதற்காக நான்கு ஓட்டுநர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கைது
சிங்கப்பூர் காவல்துறை, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிகாரிகளுடனும் ‘இன்டர்போல்’ அனைத்துலகக் குற்றவியல் காவல்துறை அமைப்புடனும் இணைந்து
தீமிதித் திருவிழாவுக்கும் அதற்கு முந்தைய நேர்த்திக்கடன்களான பால்குடம், மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம், ஆகியவற்றுக்கும் இணையப்
போலி மரணச் சான்றிதழைப் பயன்படுத்தி மாது ஒருவர் கருணை விடுப்பு பெற முயன்றதாக வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) மாதின் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
load more