சென்னை: ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை உள்பட மாநிலம்
நெல்லை: அரசு பள்ளி ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி செய்த 3 மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம்
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பஞ்சு அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் …. சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி
சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குழு,
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு 17 மாத சிறைக்கு பிறகு, இன்று
சென்னை: பிரபல யூடிபூர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அதிரடியாக ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்மீது வேறு வழக்குகள் இல்லையென்றால்,
சென்னை: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
கோவை: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் நேற்றிரவே உங்கள் வங்கிக் கணக்குளில் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டேன் என்றும், இந்தியாவுக்கு தமிழ்நாடு முன்னோடி
சென்னை: சென்னை விமான நிலையம், அருகே அரசு மாநகர பேருந்து பிரேக் பிடிக்காததால், சிக்னலில்நின்ற கொண்டிருந்த கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஜப்பானின் க்யூஷு அருகே நேற்று 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜப்பானின் தெற்கு கடல் பகுதியில் உள்ள கடல் பள்ளத்தில் மிகப்பெரிய
சென்னை; வீடுகள் தோறும் இன்றுமுதல் தேசியக்கொடி ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அதுபோல, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும்
டெல்லி: இன்னும் 5 நாட்களில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திர தினவிழாவை சீர் குலைக்க சதி செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ்
கோவை: கோவை மாவட்டம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான 3.8 கி. மீட்டர் நீளமான மேம்பாலத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையின் புது
சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை நடிகர் விஜய் யின் கட்சியான தமிழக வெற்றி கழகத்துகு 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளா கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர்
load more