தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் நல்லம்பள்ளி தோக்கம்பட்டி மருதம் நகர் பகுதியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் சிவசக்தி என்பவர் புகார்
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் தந்தை செல்லையா கடந்த 25-ம் தேதி அன்று காலமானார். இந்த
ஆடி மாதம் வந்தாலே மக்களை தேடி ஆஃபர்ஸ், டீல்ஸ், தள்ளுபடி என்று வருவது இயல்புதான். தென்னிந்திய விற்பனைச் சந்தையில் மக்களின் தேவை அறிந்து அனைவரும்
நாட்டையே அதிர வைத்த வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 10 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், நிலச்சரிவு ஏற்படுத்திய கொடூர பாதிப்பில் இருந்து வயநாடு இன்னும்
டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபானக் கொள்கை வழக்கில் பிப்ரவரி 26, 2023 அன்று சி. பி. ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு சேலம் உடையாபட்டியை சேர்ந்த
வரும் 2024 ஆகஸ்ட் 19-ம் நாள் திங்கள்கிழமை ஆவணி மாத பௌர்ணமி நாளில் ஆவணி அவிட்ட சிறப்பு நாளில் மாலை 6 மணி அளவில் கொரடாச்சேரி தசாவரண ஸ்ரீசக்ர மஹாமேரு
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார்
திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் திண்டுக்கல்லில் 2 பிரியாணி கடைகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கேரளா மாநிலம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தைச் சேர்ந்த முத்துசங்கர் என்பவரது மனைவி சுப்புலட்சுமி (33). இவர் இடலாக்குடி சார் பதிவாளர்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில், அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் `தமிழ்ப் புதல்வன்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தின் கணக்கு பிரிவு இளநிலை உதவியாளர் சரவணன். இவர் வரி வசூலில் இருந்து 2 லட்சம் ரூபாயைக்
ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் Recall என்பது இப்போது சகஜமாக நடக்கும் விஷயமாகி விட்டது. அதாவது, ஒரு காரின் உற்பத்தியின்போது பிரச்னை என்று
load more