சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர்,
ஆடி வெள்ளி மற்றும் ஆரப்பூரத் திருவிழாயையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், திருவானைக்காவல்
பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் இருந்து 62 பயணிகளை
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நான்கு நாட்கள் சாரல் திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்
சிவகங்கையில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
மதுரையில் பெய்த கனமழை காரணமாக வடகரை – வைகை ஆற்று சாலையை வெள்ளம் சூழ்ந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மதுரையில் நேற்று ஒரு மணி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வயநாடு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் சென்னையில் இருந்து
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த 3 குழந்தைகளை நேரில் அழைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆறுதல் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 500 நெல்
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி
திருச்சி தூய வளனார் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும்
கருட பஞ்சமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்த உற்சவர் வாகன
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஆக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. 33-வது
ஐ. பி. எல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாக டெல்லி அணி முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். டெல்லி கேப்பிடல்ஸ்
மாமதுரை விழாவில் நடைபெற இருந்த பலூன் திருவிழா முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மதுரையில்
load more