இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்க விதிகளில் இடமில்லை என காங்கிரஸ் தலைமையிலான அரசு 2013ல் அளித்த பதிலை, வயநாடு நிலச்சரிவு தொடர்பான கோரிக்கைக்கு
புதுக்கோட்டை, மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களது விருப்பத்திற்கிணங்க ஆங்கில
பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் உள்ள ஶ்ரீ மகாலட்சுமி கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
“இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை
அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழந்தனர்.
காசாவில் அகதிகள் புகலிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக பாலஸ்தீன செய்தி ஊடகக் குறிப்பு
தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் செயல்படுகின்றன என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குருவிகுளம் தெற்கு ஒன்றியத்திக்கு உட்பட்ட கே. கரிசல்குளம் கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான கழுகுமலை முதல்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தேரடி அருகில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி புதிய ஆர். எம். ஓ. வுக்கு தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் அரசு
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் அரசினர் இராணியார் மகப்பேறு மருத்துவமனை (பச்சிளம் குழந்தைகள் பிரிவு) இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால்
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இத்
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி-யான பொன். மாணிக்கவேல் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருநெல்வேலி மாவட்டம் பழவூர்
தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்கி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில்
load more