சென்னை, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் தாங்கள் துண்டு போட்டு பிடித்த இருக்கையில் அமர்ந்த மேற்கு வங்கத்தை
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பட்டாக்கத்திகளை கொடுத்ததாக கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார்
புதுச்சேரியில் பல மணி நேரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பைக்குடன் அடித்து செல்லப்பட்ட நபரை கால்வாய் பகுதிகளில் தேடும் பணியில்
தஞ்சாவூர் மாவட்டம் மேலதிருவிழாபட்டி பகுதியில் வாகன தணிக்கையின்போது காரில் மறைத்துவைத்து கடத்தமுயன்ற 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து உலோக
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை செல்லும் சிவகங்கை என பெயர் சூட்டப்பட்டுள்ள பயணிகள் கப்பல் சேவை மீண்டும்
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணிகளின் வசதிக்காக சுமார் 2 ஆயிரத்து 820 கோடி ரூபாய் செலவில் தலா 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை
திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பார்வதி என்ற பெண், அவரது கணவர் உள்ளிட்ட 8 பேரை
சென்னை நந்தனம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. ஃபோர்டு ஃபியஸ்டா கால் டாக்சி காரின் முன்பகுதியிலிருந்து
ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான ஆர்டிஸ்டிக் நீச்சல் போட்டியில் சீன வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர். தண்ணீரில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி, சீன
திருச்சி, பொன்மலை சர்வீஸ் சாலையில் மது போதையில், இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி ஹெல்மெட் அணியாதவர்களிடம் சட்டவிரோதமாக பண வசூலில் ஈடுபட்டதாக
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப்,
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்லியில் இருந்து கண்ணூர்
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமான பயணியிடம் இருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள்
நம்நாட்டில் ஊழல் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப
வேலூர் அருகே பெருமுகை பகுதியில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களை, சுமார் 100 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான
load more