அரசு ஊழியர்களின் பணிக்கால வயது வரம்பு 60 ஆக உள்ள நிலையில் அதை 62ஆக உயர்த்த உள்ளதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருவண்ணாமலையில் கடை ஒன்றில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த 5 வயது சிறுமி வாயில் நுரை தள்ளி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதானி நிறுவன மோசடிகளை செபி விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது செபி அமைப்பின் தலைவரே அதானி நிறுவனத்தில் முதலீடு
தமிழகத்தில் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு குறித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதுவரை 17 ஆயிரம் கடைகளுக்கு சீல்
அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு பங்குகள் ரீதியா தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும் என பாஜக தமிழக
விழுப்புரத்தில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் பள்ளி சிறுமி கண்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் விளையாட்டு போட்டிகளில் தோற்ற பள்ளி மாணவர்களை அந்த பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்
திருவள்ளூரில் ஆர்டர் செய்த உணவை தராத உணவு டெலிவரி நிறுவனம் மீது வாடிக்கையாளர் தொடர்ந்த புகாரில் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பல நாய்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் புகழ்பெற்ற முதலை நிபுணருக்கு மொத்தம் 10
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இன்று பங்குச்சந்தை வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால்
சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனி கட்சி ஆரம்பிக்க போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது மாட்டுச் சாணம் வீசியதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தங்கை கணித தேர்வில் தோல்வியடைந்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பாகிஸ்தானில்
ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் அரசில் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக எம். பி கனிமொழி பதில் அளித்துள்ளார்.
load more