மதுரையில் பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான் நடைபெற்றது. இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, நமது பாரம்பரிய ஆடையான சேலையினை பெண்கள்
முதியோர், கைம்பெண்கள் ஓய்வூதிய திட்டங்களில் தமிழக அரசு செய்யும் தாமதம் கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். முதியோர்கள்,
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சியுடன் கட்டண படுக்கை அறை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என
புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அம்மாநில அமைச்சர் பிரியங்க்
ஊசுடு ஏரியில் இருந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது முதல் ஆய்வை தொடங்கினார். மேலும் அவர், “அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்
தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று
முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல்வாதிகள் வதந்திகளை பரப்பி வருவதாக ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர்
புதுக்கோட்டை அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த பொற்பனைக்கோட்டை மேலவாசல் அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயிலில் ஆடி திருவிழாவை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள மணிகூண்டு திடலில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு
புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ”கூடிப்பழகும் இயல்பினைத் தன்னகத்தே வளர்க்கும் பொருட்டாக” கிளப் துவக்க விழா இனிதே
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60- லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட
புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர்
கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றும் மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அணையில் இருந்து
மேட்டூர் : ஆக. 12, கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித்
load more