நாகப்பட்டினத்துக்கும் இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் 15 ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அந்தமானில் இருந்து
சென்னை தேனாம்பேட்டையில் சிலிண்டர் வெடித்து, குழந்தை உள்பட 5 பேர் உயிர் தப்பினர். சேகர் - லலிதா தம்பதியினர் வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் - சத்யா தம்பதியினரின் 7 வயதுச் சிறுமி, அங்குள்ள விவசாயக் கிணற்றில்
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே வாகனங்களை வழிமறித்து கலாட்டா செய்த இரண்டு பேரை போலீசார் பிடித்துச் சென்றனர். அதில் ஒருவர் குரலை
அமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி நிலை நீடிக்கும் 3 மாநிலங்களில் டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கருத்து
நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட கவுண்டம்பாளையம் திரைப்பட படக் குழுவினர் கோவை ராம் நகர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். நடிகர் ரஞ்சித் கூறுகையில்,
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய
பாரதம் வலிமையாக இருக்கக்கூடாது என்பதற்காக உலகளவில் நடைபெறும் பெரியளவிலான சதிகளில் ஹிண்டன்பர்க் அறிக்கையும் ஒன்று என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
108 யானைகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் விடம் உள்ளது.. இந்திய ராக்கெட்டுகளின் பரிணாம வளர்ச்சியை விளக்கிய இஸ்ரோ.. தேசிய விண்வெளி தினத்தை
சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி லேஅவுட் பகுதியில் இன்று அதிகாலை கோடம்பாக்கம் medway உரிமையாளர் பழனியப்பன் என்பவரது வீட்டின் போர்டிகோவில் இருந்த மின்
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,
திருச்செந்தூரில் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி காயமடைந்த பக்தர்கள் 3 பேரை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர். கடலில்
திருத்துறைப்பூண்டி அருகே, நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போனதாக உரிமையாளர் அளித்த
கோவை அவிநாசி சாலையில் கொடிசியா அருகே நேற்றிரவு ஊர்க்காவல் படை வீரர் பிரபு என்பவர் எஸ்.எஸ்.ஐ ரவி என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது
load more