வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில்
160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா… துணை நிற்குமா இந்து சமய அறநிலை துறை! “கோவில் சொத்துக்களை
சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளுவர், அதங்கோடு ஆசான், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்ற எழுத்துலக ஜாம்பவான்கள் தோன்றி,எழுத்தில் சாதனை படைத்தவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பில்
கோவையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேச தலைவர்களின் வேடமணிந்து குழந்தைகள் இடைவிடாமல் 78 நிமிடம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை
வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கண்களின் கரு விழிகளில் தேசிய கொடியை, புகைப்படம் எடுக்க வேண்டுமென்று எண்ணி வித்தியாசமான
கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
கோவையில் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாரதி நகர் லேடீஸ் அசோசியேசன் நாற்பது வருடங்களை கடந்து 41 வது ஆண்டில் அடியெடுத்து
9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் குட்கா கோவையில் உள்ள தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்டது. கோவை,
பங்களாதேஷ் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதும் எப்பொழுதெல்லாம் பங்களாதேஷத்தில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு
உசிலம்பட்டி அருகே நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது
load more