சாதி ஆணவக் கொலை குறித்து நடிகரும், இயக்குனருமான ரஞ்சித் சமீபத்தில் பேசிய கருத்துகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகையில் இருந்து இலங்கைக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் கப்பல் சேவை தொடக்கம் என்றும், இந்த கப்பலில் பயணம் செய்ய இன்று நள்ளிரவு முதல் முன்பதிவு
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும்
திருப்பதிக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்லும் நிலையில் மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுவையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு பாடத்திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் இனி புதுவையில் தமிழ்நாடு பாடத்திட்டம் இல்லை என்றும்
சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னை பெருநகரில் 9,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த
நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க முயற்சிக்கும் காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர் என்று நடிகையும்,
ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக பங்குச்சந்தை இன்று மிக மோசமாக சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தை இன்று காலை ஆரம்பத்தில்
ஆவடி அருகே, பாதாளச் சாக்கடையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த
முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை ஐ. ஏ. எஸ். அதிகாரி பூஜா கேத்கரை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதிநீக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் அமைந்துள்ள கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்'தமிழ் புதல்வன்' திட்டவிழா நடைபெற்றது
சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு மாநகராட்சிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கி
load more