நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வரும் 16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. சிவகங்கை என்று பெயரிடப்பட்ட கப்பல்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இருகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). விவசாயி. இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது. முதல்வர் மு. க.
அரியலூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனிதா அரங்கில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருத்தை முன்னிறுத்தி கல்லூரி மற்றும் பள்ளி
திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன்(45), விவசாயி. இவருக்கு சொந்தமான இடத்தினை சிலர் ஆக்கிரமிப்பு செய்து
திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இவற்றை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அருகில் உள்ள சில பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க
வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில்
சுதந்திர தினத்தையொட்டி பாஜக சார்பில் இந்தியா முழுவதும் தேசியக்கொடியுடன் பேரணி நடத்த பாஜக முடிவு செய்திருந்தது. அதன்படி திருச்சியில் இன்று பாஜக
ரோலர் ஸ்கேட்டிங் ப்ரெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோயம்புத்தூரில் சமீபத்தில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் நாடு
நாட்டின் 78வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடும் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு
அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவர் மாதபிக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த
தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
சென்னையில் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை காணொளி வாயிலாக தஞ்சாவூர் பாரத்
கோவை, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் நா. மூ. சுங்கம் பாலாற்று பாலம் அருகே கனரக வாகனம் ஒன்று கடந்து சென்றது. உயரம் அதிகமான கனக
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசிப்பவர் மாற்றுத்திறனாளியான பாபு இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டம் இன்று
load more