பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைமை இயக்குனர் பைஸ் ஹமீதை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. டாப் சிட்டி வீடு கட்டும் திட்டம்
சென்னை டி.பி. சத்திரத்தில் போலீசாரை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். மயிலாப்பூர் சிவக்குமார் கொலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கக் கோரியும், காய்கறி
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் நேற்று தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானையை 26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு
வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில், வாடகை நேரம் முடிந்தும் தங்கியிருந்ததால் அறையை காலி செய்ய கூறிய மேலாளர் மற்றும் உதவியாளரை கத்தியால் வெட்டிய
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் ஜங்ஷன் ரயில்
சுவையான தேனுக்கு பெயர் பெற்ற ஏமன் நாட்டில் நடைபெற்ற தேன் திருவிழாவில், 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை பழமையான தேன் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
கோவில்பட்டியில், கஞ்சா போதைப் பொருள் விற்பனைப் புகாரை விசாரிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளரை, கத்தியைக் காட்டி மிரட்டிய, 2 வாலிபர்களை போலீசார் கைது
சென்னை அண்ணா மேம்பாலத்தின் இறக்கத்தில் ஃபால்ஸ் சீலீங் ஏற்றி வந்த மினி சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செங்குன்றத்திலிருந்து இருந்து
தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சோனை முத்து கருப்பண்ண சாமிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆம்பூர் தேவலாபுரம் ரெட்டிதோப்பு தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கற்கள் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரெய்லர் ஒன்று
ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு போலி பணி நியமன ஆணை வழங்கிய புகாரில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலக
திருவள்ளூர் மார்க்கெட் காய்கறிக் கடை ஒன்றில் கடந்த 9-ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியைப் பிரிந்து
பண்டித நேரு, இந்திரா காந்திக்குப் பின் தொடர்ந்து 11-ஆவது ஆண்டாக செங்கோட்டையில் கொடியேற்றும் மூன்றாவது பிரதமர் என்ற பெருமையை வரும் 15-ஆம் தேதி மோடி
சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின்
Loading...