சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லந்தோறும் மூவர்ணக்கொடி என்ற மக்கள் இயக்கத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையெழுத்திட்டு தொடங்கி
பெரம்பலூரில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கல்லூரி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசிய கொடியுடன் பேரணி நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் தேசிய கொடியேற்ற
வங்கதேசத்தில் காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தேடி கண்டுபிடித்து தரக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட இந்துக்களுக்கும், ராணுவ
வங்கதேசத்தில் இந்துக்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு எந்த அரசியல் அமைப்பும் குரல் கொடுக்கவில்லை என இந்து முன்னணி தலைவர் வி. பி. ஜெயக்குமார்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ரவுடியின் வங்கிக் கணக்கில் 2.5 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். நெல்லை மாவட்டம்,
“பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட காவல்
நெல்லை எம். ஜி. ஆர் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறையை பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியரிடம் பயனாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக் இறுதி போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 16-ஆம் தேதி சர்வதேச நடுவர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள எருமாடு, குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை, அன்புமணி என்ற நபரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இந்த சங்கத்தில் மேலாளாராக
திருச்சியில் எஸ்எஃப்ஐ அமைப்பு சார்பில் தமிழக முதல்வரை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 4 பல்கலைகளில் துணைவேந்தரை நியமிக்க
மயிலாடுதுறை அருகே வேப்பமரத்தில் இருந்து நுரை பொங்கியபடி பால் வடிந்ததால் பொதுமக்கள் ஒன்று கூடி சாமி தரிசனம் செய்தனர். பல்லவராயன்பேட்டை கிராமத்தை
load more