ரகு தாத்தா திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை 2.5 லட்சம் மதிப்பிலான வேளாண் இடு பொருட்களை பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு வழங்கினார்.
உலகம் ஒரு விளையாட்டுக்களம். சீனா தனது பொருளாதார பலத்தை பயன்படுத்தி தனக்கு சாதகமாக களத்தை வடிவமைக்கிறது.
அண்ணா பல்கலை. மண்டல விளையாட்டுப்போட்டியில், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி சேம்பியம் பட்டம் வென்றது.
நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில், மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் பகுதியில் சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை, மாதேஸ்வரின் எம். பி. பார்வையிட்டு மேம்பாலங்கள் அமைப்பது
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் , ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள அரங்கில் தேசியக்கொடியை ஏற்றினார்
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் 78 வது சுதந்திர விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பாஜகவினர் இருசக்கர வாகன பேரணியை
குமாரபாளையம் சாலையில் திரியும் மாடுகள் மற்றும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
வயிற்றில் உள்ள புழுக்கள் அல்லது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க ஜீ பீ மாத்திரை பயன்படுகிறது.
இரைப்பையில் ஏற்படும் அமிலத்தன்மையால் நெஞ்செரிச்சல், எதுக்களித்தல், வயிற்றில் வலி போன்ற அசௌகரியங்கள் ஏற்படும்.
சுதந்திர தின விடுமுறை என்பதால், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குளித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
load more