திருவானைக்கோயில் திருச்சி மாவட்டம் ஜம்புகேஸ்வரர் ஆலயம் 1800 வருடங்கள் பழமையானது.
முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் நடக்கும் விஷமப்பிரசாரங்கள், போராட்டங்களை கை விடாவிட்டால் நாங்களும் களத்திற்கு வருவோம்.
பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க மெட்ஃபோர்மின் மாத்திரைகளை இரவு உணவோடு அல்லது அதற்குப் பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.
ஒவ்வாமை என்பது நமது உடல் உணவையோ அல்லது ஏதாவது ஒரு மருந்தையோ ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்வினையாகக் காட்டுவது ஒவ்வாமை ஆகும்.
ஆர்-லோக் 150 மாத்திரை (R-Loc 150 Tablet) உங்கள் வயிற்றில் அமிலத்தின் அளவைக் குறைக்கும் மருந்து.
குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா மங்கல இசையுடன் இன்று தொடங்கியது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.6.5 இலட்சம் மதிப்பிலான பணத்தாள்களை கொண்டு கோவில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் நின்ற பெண்களில் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரேமலதா விஜயகாந்த் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது தேமுதிக என கூறினார்.
நாமக்கல் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.
விடாமுயற்சி படத்திலிருந்து இன்று ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் தொழிற்சாலைகள் பங்கேற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
சோழவந்தான் அருகே, பேருந்தின் உள்ளே மழை பெய்ததால் குடை பிடித்தபடி பயணம் செய்த பயணிகள். பேருந்து ஓட்டை என்பதை இதைவிட நாகரிகமாக கூறிவிடமுடியாது
load more