பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது.
இந்திய பத்திரிகையாளர்கள் வங்கதேசத்திற்கு வந்து களத்தில் இருந்து செய்திகளை வெளியிட வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் நிலவரம்.,
உத்தர பிரதேசம்: கான்பூர் மற்றும் பீம்சென் நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டது. சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும்
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று
ஆரணி அருகே வடக்கு நல்லூர் ஊராட்சியில் செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தில் மூதாட்டியின் குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிந்ததால் 1 லட்சம் மதிப்பிலான
தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக பரிசல் இயக்க அனுமதித்த நிலையில்
ஆட்சியர் தகவல்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை
கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், என் உயிரினும் மேலான.. என்னும் தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி நடைபெற்றது
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில்
இராசிபுரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அர்ச்சகர் பணியிடத்திற்கு பணி நியமன ஆணையை மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார்
பரமத்தி வேலூர் அடுத்துள்ள பரமத்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்தர் பலியானது குறித்து போலீசார் விசாரணை.
ராசிபுரத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 1 மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ள நாடு தழுவிய மருத்துவர்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் தொடங்கியது. கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி.
load more