திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் கோளறு பதிகம் நவகிரக கோட்டை ஆவணி ஒன்று சனி பிரதோஷமான இன்று நந்தி பகவானுக்கு அனைத்து வகையான
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பே கிறிஸ்தவ மிஷினரிகள், மக்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு திட்டங்களை பொது வெளியில் செயல்படுத்தியதின் மூலம்
மதுரை தத்தனேரி வட்டாரப் பகுதிகளில், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பொதுமக்களுக்கு, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண் அவசியம் தேவை பற்றிய விழிப்புணர்வு
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ,தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டப் புளி நகர் பகுதியில் உள்ள, சீலா ராணி டெக்ஸ்டைல் தனியார் மில்லில் கடந்த 20
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் சரவணன். மனநலம் பாதிக்கப்பட்ட சரவணன் சிகிச்சைக்காக காளையார்கோயில் அரசு மருத்துவமனையில் நடைபெறும்
முறைகேடாக கண்மாயில் நாட்டு கருவேல மரங்களை முற்றிலும் வெட்டி, அகற்றி செங்கல் காளவாசல்களுக்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை 1வது வார்டு, பகுதியில் மின் கணக்கீட்டை மின்சார அட்டையில் குறித்து வைக்க வேண்டுமென, கோரி பொதுமக்கள்
மதுரை மாவட்டம் பாலமேடுஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 4.00
சுதந்திர தினத்தன்று அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாய சங்கம் சார்பில், மத்திய மோடி அரசிற்கு எதிராக நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெற்றது.
சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில்நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் நந்தி
மதுரை மாவ,ட்டம், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ( அதிமுக ) சகுந்தலாவின் மகன் விஜய், கவிதா என்பவரிடம், பள்ளிக்கு மேல்நிலை அங்கீகாரம் பெற்றுத் தருவதாக
கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலை பகுதியில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு சாலையோரம் உள்ள பழமை
தமிழக ஆளுநர் அளித்த சுதந்திர தின தேனீர் விருந்தை புறக்கணித்தது திமுக. அதன் கூட்டணி கட்சிகள். ஆளுநரின் தொடர் பேச்சுகளுக்கான எதிர்ப்பின் அடையாளம்.
குமரி கிழக்கு மாவட்ட ஐஎன்டியுசி சார்பில் அதன் தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள்
கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் !
load more