முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு
கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் கறுப்பு எதிர்ப்புவாரம் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்துவதாக
எக்ஸ் சமூக வலை தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர்
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்று, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி
25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கே
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் 2 ஆவது நாளாக வடமாகாணத்தில் இன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்படி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று
மட்டக்களப்பில் வீதியினை குறுக்கே கடக்க முயன்ற போது வான் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 905 நாளாக நீடித்து வரும் நிலையில் இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்
ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று
தமிழ் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் அறிமுக விழா நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அலுவலகங்களை
load more