முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார். தமிழக முன்னாள்
இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மங்கி பாக்ஸ்
பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என நிர்பயாவின் தாய் ஆஷாதேவி
ஒலிம்பிக் பதக்கம் விவகாரத்தில் முடிவு கிடைக்கும் வரை தனது போராட்டம் ஓயாது என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். பாரீஸில் இருந்து
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதறியது. ரஷியாவின் கிழக்கு கம்சட்கா
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்காசி அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இலஞ்சி மற்றும் செங்கோட்டை
மயிலாடுதுறையில் மாயூர நாதர் கோவிலில், 34 -ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஆடி முழுவதும் நடை சாத்தப்பட்ட உமையநாயகி அம்மன் கோவில் ஆடி முதல் நாளில் திறக்கப்பட்டது. ஆடி மாதத்தில் அம்மன்
தனி நபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்டதாக செல்வராஜ்
கடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பூச்சி என்கிற மூர்த்தியை மர்ம நபர்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்மியாம்
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதால் மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் திருவிழாவில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கண்காட்சியில் சிப்பிப்பாறை,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தஞ்சையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான புகார் பேரில் விசாரணை
load more