ராணிப்பேட்டை மாவட்டம் வேம்பி பகுதி அருகே வீடுகளில் கொள்ளையடித்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் காவல் ஆய்வாளரை தாக்கிய விவகாரத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குத்தாலம் காவல்
வடசென்னையில் ஒரே இடத்தில் 150 உணவு விற்பனை கடைகளுடன் உணவு மண்டலம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அண்மையில் சாலையோர கடைகளை
கோவையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து தப்பியோடிய இளைஞர் வாளாங்குளத்தில் குதித்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பந்தயசாலை பகுதியில் நடந்து சென்ற
விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், நாழிக் கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப்பதி வரை
பிரேசில் உச்ச நீதிமன்றம் விதித்த சென்சார் கட்டுப்பாடுகளால், அங்கு இயங்கி வந்த எக்ஸ் அலுவலகத்தை மூடப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு முகாமை நடத்துகிறது. 35 ஆயிரத்து
கோவை காந்திபுரத்தில், வளர்ப்பு நாய் கடித்து பெண் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில், நாயின் உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள G.O.A.T படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முன்னதாக வெளியான ஸ்பார்க் பாடலில் இடம் பெற்ற
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸை தம்மால் சுலபமாக வீழ்த்திவிட முடியும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானிஅம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே, கடந்த 3 ஆம் தேதி டிரைவரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, லாரியில் இருந்த 42 லட்ச ரூபாயை கொள்ளையடித்த வழக்கில்,
சென்னை அண்ணா நகர் விஆர் ஷாப்பிங் மால் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 30 ஷாப்பிங் மால்களுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் மத துவேஷ கோஷம் எழுப்பக் கூடாது என்றும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழகக்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணாகுடியிருப்பு பகுதியில் 3 மாட்டிறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
load more