தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், தி. மு. க முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னெடுப்புகளை
ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஓலாவை அடித்துக் கொள்ள யாராலும் முடியவில்லை. அதைத் தொடர்ந்து எல்லோரும் எதிர்பார்த்தபடி, எல்லோரின் வேண்டுகோளின்படி
கோவை ஆர். எஸ். புரம் பகுதியில், தியாகராய புது வீதியில் அமைந்துள்ளது, அண்ணா பூங்கா. கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான இந்தப் பூங்கா "பத்து பைசா பார்க்"
ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள RG கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான முதுகலை பயிற்சி பெண் மருத்துவர், தனது பணி நேரத்தில்
யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுவது வழக்கம். இது போன்ற நேரங்களில் யானைகள் பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம்
கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் வருவது சகஜம்தான். ஆனால் அந்த சண்டை சில நேரங்களில் பெரிய அளவில் மாறி இருவரின் பிரிவினைக்கு காரணமாக அமைந்து
கொல்கத்தா மருத்துவமனையில் சமீபத்தில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை நாடு முழுவதும்
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் ISBT பேருந்து நிலையத்தில், ஆகஸ்ட் 13 அன்று, பஞ்சாப்பைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை, மயக்கமடைந்த நிலையில் குழந்தைகள்
மேற்கு வங்க மாநிலத்தின் ஆர். ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசியவர், “ `ஆளுநர் தேநீர்
காதலிக்கும்போதோ, திருமணமான புதிதிலோ இருவரும் ஈருடல் ஓருயிராக இருப்பார்கள். மோகம், ஆசையெல்லாம் முடிந்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு வந்தபிறகும்,
மதுரை மாவட்டம், புது நத்தம் சாலையில் அமைந்துள்ளது, கலைஞர் நூற்றாண்டு நூலகம். வாசகர்கள் படிப்பதற்காகக் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதலமைச்சரால்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கொங்கரை மாம்பட்டு ஊராட்சி, ஈஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வருபவர் நாடோடிப் பழங்குடிச் சமூகத்தைச்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில், வீட்டில் பதுக்கிவைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் இருவர் காயமடைந்தனர். இது குறித்து,
தென்காசி மாவட்டத்தில், ஊழல் முறைகேட்டின் பேரில், ஊராட்சி மன்றத் தலைவரை தகுதி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த சம்பவம், பரபரப்பை
load more