ஈரோடு மாவட்டத்தில் நாளை (20ம் தேதி) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
காது நோய்த்தொற்றுகள், மார்பு மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க இது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்ட நிலையில், அடுத்ததாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கக்
தங்கம் விலை உயர்வதற்கு காரணம் என்ன? அது எப்போ குறையும் என்பதற்கு பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
செட்சிப் மாத்திரை என்பது ஒவ்வாமை தொடர்பான அறிகுறிகளைப் போக்க பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்து ஆகும்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இதனையடுத்து அவரது வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேசப் போகிறார் என்பதைக் கேட்க ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்போதே உற்சாகமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி பல்லவர்மேடு பகுதியில் , கற்பக விநாயகர் மற்றும் அருள்மிகு கன்னியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்பாக
ஆவணி அவிட்டம் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வீடு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளீர்களா..? அப்படி என்றால் இரண்டு அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.
பொன்னேரியில் அருட்பிரகாச வள்ளலார் சன்மார்க்க சத்திய சபையில் புதிய வழிபாடு கட்டிடத்தை ஜோதி குரு ஞானசபை தலைவர் அன்பழகன் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 421 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 514 மனுக்கள் பெறப்பட்டது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து கள ஆய்வு செய்யும் வகையில், சத்தியமங்கலம் வட்டம் தோ்வு
தேர்வாய் கிராமசபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கை சமாளிக்க மக்கள் கேள்வி கேட்காமல் இருக்க பணம் பட்டுவாடா செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
load more