கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கொல்கத்தா ஆர். ஜி. கர் அரசு மருத்துவமனையில்
மூன்று நாள் பயணமாக போலந்து, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்காக பிரதமர் மோடி நாளை இந்தியாவிலிருந்து புறப்படுகிறார். ரஷ்யா, உக்ரைன் போர்
டெல்லியில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள்
தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் காலை 6.45
அரசியல் வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த நபரின் உடலை சுமார் 5 மணி நேரமாக மீட்காமல் காலம்தாழ்த்திய காவல்துறையின்
திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்த நிலையில் அதன் மேல் நின்று பக்தர்கள் செல்ஃபி எடுத்தனர். திருச்செந்தூர்
பாம்பன் புதிய ரயில்வே தூக்கு பாலம் ரசாயன வர்ணம் பூசப்பட்டு மிகவும் ரம்யமாக காட்சி அளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும்
திண்டுக்கல்லில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், மலைக்கோட்டை அருகே
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவத்தில், டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி உறவினர்கள் சாலை மறியலில்
திருச்சி அருகே கனமழை காரணமாக அரசு பேருந்துக்குள் தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். திருச்சியில் இருந்து துறையூருக்கு அரசு
சேலம் மாவட்டம் ஆத்தூர் மாவட்ட சிறையில் கைதிகளுக்கு உணவு தயாரிக்க வழங்கப்படும் பொருட்களை துணை சிறை அலுவலர் பதுக்கி கடத்தியது தெரியவந்துள்ளது.
Loading...