ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் அவர் இதனை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்த வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர்
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையுடன் பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை அரச அச்சகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. அதன்படி, அச்சகப் பணிகளின் பாதுகாப்பை
பாகிஸ்தானில் இருந்து யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானின் யாசாத் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
கலபிடமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியில் தனது மாமியாரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணத் தகராறு காரணமாக குடும்பத்தில்
மேல் மாகாண முன்னாள் சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதிலேயே காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா,
போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் சகாவான ‘பியுமா’ எனப்படும் பியும் ஹஸ்திக எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
சீரற்ற வானிலை காரணமாக 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி களுத்துறை,
இலங்கை குரங்கு காய்ச்சல் குறித்து சிறந்த தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர் இரத்தம் கசிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் உட்பட நால்வரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையின் முடிவில் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை
எசல பெரஹெரா உள்ளிட்ட மத கலாசார நிகழ்வுகளை தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நடத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என சில தரப்பினர் பொய்யான
தொழில் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
Loading...