பனையூர், ஆகஸ்ட் 22 – தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக் கொடியை, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்துள்ளார். கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறப்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-22 – கிள்ளான், AEON புக்கிட் திங்கி கார் நிறுத்துமிடத்தில் பெண்ணொருவரைக் கொள்ளையிடும் நோக்கில் ஆடவர் பின்தொடரும் (stalking) வீடியோவை
பத்து பஹாட், ஆகஸ்ட்-22 – ஜோகூர், பத்து பஹாட்டில், தோழியைக் கற்பழித்ததாக மூன்றாம் படிவ மாணவன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். ஜூன் மாத
ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-22 – மலேசியக் கடப்பிதழைப் பெறுவதற்காக தன்னை 10 வயது சிறுவனாகக் கூறிக் கொண்ட இலங்கை ஆடவனைக் குடிநுழைவுத் துறை கைதுச்
இலங்கை, ஆகஸ்ட் 22 – சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியில், 35 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை தள்ளுபடி செய்ய
ஈப்போ, ஆகஸ்ட்-22 – பேராக், ஈப்போவில் அண்ணியின் அடையாள அட்டையை கொடுத்து தனது கர்ப்பத்தைப் பதிவுச் செய்த குற்றத்திற்காக, 39 வயது மாதுவுக்கு
புத்ராஜெயா, ஆகஸ்ட்-22 – பொது இடங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் நடத்தும் துப்பாக்கிச் சூடுகள் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் அல்ல! மாறாக, பொது
கொல்கத்தா, ஆகஸ்ட் 22 – கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவராக இருந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட
ரவாங், ஆகஸ்ட் 22 – 85 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட ரவாங், பத்து அராங் தமிழ்ப்பள்ளிக்கு இதுவரை அதிகாரப்பூர்வ நிலப்பட்டா கிடைக்கவில்லை. தற்போது அந்த
கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – 5 நாட்கள் 96 மணி நேரங்கள் இடைவிடாது முடி வெட்டி சாதனை படைக்கவுள்ள 21 இந்திய இளைஞர்களுக்கு ஆதரவளிக்கத் திரண்டு வாருங்கள் என
கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – மலேசியா-இந்தியா உறவுகளை பாதிக்காத வரை, இஸ்லாமிய சமய போதகர் ஸாகிர் நாய்க்கின் நாடு கடத்தல் விவகாரம் குறித்து இப்போதைக்கு
கூச்சிங், ஆகஸ்ட் -23, சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பாட்டத்தின் ஒட்டுமொத்த வெற்றியாளராக பேராக் வாகை சூடியது. 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 10
கோலாலம்பூர், ஆகஸ்ட் -23, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆடவர் பூப்பந்து இரட்டையர் ஏரன் ச்சியா – சோ வூ யிக் (Aaron Chiah – Soh Wooi Yik) தேசிய
பேங்கோக், ஆகஸ்ட் -23, Mpox நோயின் ஆபத்தான மாறுபாடு, ஆசியாவிலேயே முதன் முறையாக தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து கடந்த
கோலாலம்பூர், ஆகஸ்ட் -23, கோலாலம்பூர், வங்சா மாஜூ, Jalan Genting Klang அருகே நேற்று மாலை பெய்த கனமழையால், Taman Bunga Raya-வில் உள்ள ஒரு வீடு மண்சரிவால் பாதிக்கப்பட்டது.
load more