பெண் காவலர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரியலூர் மாவட்டம்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் தற்போதைய அவலநிலை பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவுக்குச் செய்யும் துரோகத்தின் சாட்சி என்று அகில இந்திய
நெல்லை மாவட்டம் திசையன்விளையிலிருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, திருச்சியில் டயர் வெடித்து தீப்பிடித்து
திரிபுராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரம் பேர் இருப்பிடங்களை
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து
திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையின் முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைதாகியுள்ள சஞ்சய்
“கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள்
மத்திய அரசு எந்த வகையிலும் பட்டாசுத் தொழிலை அழிக்கும் மறைமுக நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று புதிய சட்டம் இயற்றும் முயற்சியை முன்வைத்து
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தென்காசி
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேக்ஷ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உத்ரகாண்ட் மாநிலம், கனிக்ஷ்பூரில் நடைபெற்ற டிரையாத்தல்
ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் அறந்தாங்கி மாதிரி மேனிலைப்பள்ளி விளையாட்டு
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளத்தில் அனுமதி இன்றி மண் அள்ளி ஏற்றிச் சென்ற டாரஸ் லாரிகள் புதிதாக போட்ட சாலையை பதம்
புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் சாரண மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த
load more