நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவரின் கைகளை ஆட்சியரக ஊழியர்கள் கட்டி வைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிபட்டன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு
சென்னை, செங்குன்றம் அருகே புள்ளிலைன் பகுதியில், திமுக புழல் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் வீட்டிற்கு அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயின்
கடந்த ஜூலை 7ஆம் தேதி மீன்பிடிக்க சென்று காணாமல் போன இலங்கை மீனவர்கள் 4 பேரை சென்னையை சேர்ந்த மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி மீட்டு இந்திய கடலோர
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது
அமெரிக்காவின் எதிர்காலத்துக்காக போராடப் போவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டின் நிறைவு நாள்
போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு, ரயில் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றடைந்தார். ஒருநாள் பயணமாக கீவ் ரயில் நிலையம் வந்த மோடியை உக்ரைன்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று சென்னையில் அறிமுகம் செய்து வைத்த நிலையில், நடிகர் சௌந்தரராஜா மதுரை
காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளம் பகுதியில் மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 அடி உயரம் கொண்ட பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவித்த 30க்கும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றிரவு 3 மணி நேரம் நீடித்த மின்வெட்டால் அவதியுற்றதாக கர்ப்பிணிகள் புகார்
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே சதுப்பு நிலப் பகுதியில் சிறு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதியுற்று வருவதாக உடன்வந்த
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர், காவல்துறையினரின்
load more