1991இல் உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) உக்ரைனுக்கு மேற்கொண்ட
பழனியில் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பரவலாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் மல்டி வைட்டமின்கள் உட்பட 156 நிலையான டோஸ் கலவை (FDC) மருந்துகளை மத்திய
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே. எல். ராகுல் மற்றும் அவரது மனைவி நடிகை அதியா ஷெட்டி ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் விளையாடப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படியொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) இறுதியாக நீட் பிஜி 2024 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சிக்கனமான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதலீட்டிற்கு மிகவும்
வாழை திரைப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா, மாரி செல்வராஜ் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என பாராட்டியுள்ளார்.
தம்மிடிகுண்டா ஏரியின் ஃபுல் டேங்க் லெவல் பகுதியையும், தாங்கல் மண்டலத்தையும் ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் காரணமாக, பிரபல தெலுங்கு நடிகர்
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்
சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று தொடங்க உள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி
குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வாழை மற்றும் கொட்டுக்காளி என இரண்டு தமிழ் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாக இரண்டு
வாழை திரைப்படம் மிக நெருக்கமான ஒருவரின் கதையைக் கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
load more