தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் , அவரை முன்னால் விட்டு , யாரும் பின்னால் இருந்து நாட்டை
போர்ச்சுகலைச் சேர்ந்த காற்பந்துப் பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) YouTube பக்கம் தொடங்கிய சில மணி நேரத்தில் சாதனை படைத்திருக்கிறார். உலகிலேயே
பாதாள உலகக் குழுவொன்று தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். டுபாயில்
தேசிய மக்கள் சக்தியை , பல முக்கிய ஊடகங்கள் மற்றும் பல இணைய ஊடகங்கள் திட்டமிட்டு தமது கட்சியினரை பேட்டி என அழைத்து , அவர்களை அசௌகரியத்துக்கு
சர்வதேச நாணய நிதியத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை திருத்துவதற்கு அனுமதி கோரிய போதும் அதற்கான
நேற்று (23) இரவு, அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர விரைவுப் பேருந்தின் சாரதி இரவு 8.15 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாரதி
லங்கா சதொச அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.242 ஆகவும், சம்பா அரிசி கிலோ ரூ.226 ஆகவும்,
சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவரின் கொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார்
உலக அரங்கில் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சம் இல்லை. எரியும் பிரச்சனைகளான பலஸ்தீனம் மற்றும் உக்ரைன் போர்கள் ஒரு புறம், பங்களாதேஸ் ஆட்சி மாற்றம்
சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிரடி நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 113 பேர்
சிங்கப்பூரில் பணமோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாதத் தொடக்கத்தில் அரசாங்க அதிகாரியைப்
மக்களின் வாக்களிக்கும் உரிமையும், வாழும் உரிமையும் மதிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு காலத்தை விரயமாக்கி இருந்தால் ,
13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி
ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய பதிவெண் கொண்ட பேருந்து பொக்காராவில் இருந்து 40 பயணிகளுடன் நேப்பாள தலைநகர்
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத்
load more