‘டெலிகிராம்’ செயலியின் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யா-வில் பிறந்தவரான பவெல் துரோவ் தற்போது
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கமலஹாசனுக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா நாணயத்தை கமலஹாசனுக்கு வழங்கி உள்ளார். இன்று மக்கள் நீதி மய்யம்
சென்னை விஜயகாந்த் சிலை திறப்ப் விழாவில் அவருடைய இளையமகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இன்று தேமுதிக தலைவர் மறைந்த
பெங்களூரு வேற்று கிரக வாசிகள் உள்ளது உண்மைதான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி உள்ளார் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வேற்று
பெங்களூரு முன்னாள் எம் பி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மக்கள் பிரநிதிகளுக்காக சிறப்பு
சென்னை சென்னை அண்ணா பலகலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தி அண்ணா பல்கலைக்கழக இளநிலை பொறியியல்
சென்னை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை சென்னையில் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னை அனுமதி இன்றி கொடி ஏற்ற தொண்டர்களுக்க்கு நடிகர் விஜய்யின் த வெ க கட்சி தடை விதித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக
வாஷிங்டன் சுனிதா வில்லியம்ஸ் வரும் 2025 ஆம் வருடம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. தனியார் அமெரிக்க நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள
தர்மபுரி மாவட்டம், தகட்டூர், அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் ஆலயம். பூமியில் வாழும் சகல உயிரினங்களும், வான் மண்டலத்தில் சுற்றிச் சுழன்று
கோவை தமிழக அரசு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக
சென்னை வரும் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது நாடெங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்
தனாப்பூர் பீகார் மாநிலத்தில் 8 சரக்க் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பீகார் மாநிலத்தில் கிழக்கு மத்திய
ராஞ்சி சிராக் பாஸ்வான் மீண்டும் லோக் ஜனசக்தி கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) கட்சியின் தேசிய
டெல்லி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். நேற்று உத்தரபிரதேச
Loading...