கொல்கத்தாவில் உள்ள முன்னாள் ஆர். ஜி. கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க
சுனிதா வில்லியம்ஸ் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலேசிய பிரதமர் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உதவி கோரியதுடன், பல்வேறு முக்கிய
பாகிஸ்தானில் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணம், சுர்காப்
மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலில் மத்திய அமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம் செய்தார். பழமையான கோயில்களின் ஒன்றான
மறைந்த தேமுதிக முன்னான் பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல்
பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம்
ஜெர்மனியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கு ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சொலிங்கென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவு பெற்றதை
ராஜஸ்தான் மாநிலம், பிவாடியில் நகைக்கடையில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பிவாடி பகுதியில்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி வீதி உலா விமரிசையாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டுக்குள் கரடி நுழைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளென் டோல் அடுத்த அஞ்சாம் கல்லறை பகுதியில் உள்ள
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ்
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி
load more