நடைபெறவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 44 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தேசத்தின் தலைமை, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள் என
ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் கன்னட சினிமா நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையிலிருந்து அவர் வீடியோ
தமிழ்நாட்டில் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுக்கான வயது
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான்
திமுக எம்பி-யான தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை
பழநியில் நடந்திருப்பது கடவுளை ஏமாற்றும் மாநாடு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கோவில்பட்டியில்
தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனத்தை முற்றிலும் கைவிட உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு, தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தெத்துவாசல்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் அன்னை தெரசா பிறந்த தினம் விழா கொண்டாடப்பட்டது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி, மதுரை காந்தி மியூசியத்தில் தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் ஒருவரை போலீஸார்
ஒற்றுமையில்லை என்றால் வங்கதேசத்தைப் போல் நாமும் தனித்து விடப்படுவோம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை கூறியுள்ளார். கிருஷ்ண
“மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் திமுகவில் புயலை உருவாக்கிவிட்டார்,” என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். கிருஷ்ண
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகையை
“ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஒரு தொடக்கமே. தொடர்ந்து, பழைய பென்சன் திட்டத்தில் இருந்த நிலையை அடைய முயற்சி எடுப்போம்” என்று அகில இந்திய
குஜராத் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் 2 முதல் 3 நாட்களுக்கு
load more