ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி வீரர்களின் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அதிக பட்சமாக வருமானம் 30 சதவீதம் உயரலாம் என்று
ஈரோடு அருகே தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இங்கு 39 அடி
திருச்சியில் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி பல்லவன் ரயில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த முயன்ற மீனவர்களை சக மீனவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலில்
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வதோதராவில் உள்ள விஸ்வாமித்ரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வதோதராவின் பல்வேறு
ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கை மலையாள திரையுலகில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை 4 நடிகர்கள்
ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான அவசர வழக்கை நாளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம்
தெலங்கானா மாநிலம், விகாரபத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்திற்கு இடையே கால் சிக்கிக்கொண்டபோது சாதுர்யமாக சிந்தித்து உயிர் பிழைத்த பெண்ணின்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த
தமிழகத்தில் பாஜக – அதிமுக தலைவர்களிடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமியால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது எனவும்
கட்டுப்பாடுகள் இன்றி நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில
சேலம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சேலத்தில் இருந்து வலசையூர் நோக்கி தனியார் பேருந்து
சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தகர் விநாயகர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. திருமணி முத்தாற்றின் ஓரம்
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாதி வழியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். கல்லாநத்தம், முட்டல் கிராமங்கள் வழியாக பயணிகளை
load more