சென்னையில் நேற்று விபத்தில்லா நாள் கடைப்பிடிக்கப்பட்டது. மாநகரில் எந்த விபத்தும் பதிவாகவில்லை என போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.
திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு வந்த பல்லவன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே
கடலூர் மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பெரும்பாலானவை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், வயதானவர்களை
திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது
சேலம், அயோத்தியாபட்டினத்தை அடுத்த தேவாங்கர் காலனி பகுதியில் தனியார் பேருந்தும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் இடிபாடுகளில் சிக்கிய
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது
திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். யூடியூப் சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ்
கேரள மாநிலம் பம்பை ஆற்றில் நேற்று நடைபெற்ற அஷ்டமி ரோகினி படகு போட்டியின் போது தண்ணீரில் தவறி விழுந்த தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர்
காலநிலை மாற்றத்தால் பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாகவும், இதனால் கரையோர தீவுப் பகுதிகள் வெள்ளம், மண் அரிப்பால்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சிவக்குமார் என்பவர் மிதமிஞ்சிய மதுபோதையில் ஓட்டிய கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி, கடை ஒன்றின் ஷட்டரில்
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வாகன சோதனையின்போது காரில் கொண்டு வரப்பட்ட 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் அவற்றை
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய முயன்றதாக ஓய்வு பெற்ற கப்பல் படை அலுவலர் கலிய பெருமாள் உள்ளிட்ட 5 பேரை
அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில், வேலை தொடர்பான செல்போன் அழைப்புகளுக்கோ, இ-மெயில்களுக்கோ ஊழியர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்ற புதிய சட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடியில் கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு உடைந்து
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை திறக்கும் தமிழக அரசு, அக்கல்லூரிகளுக்கு முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை
load more