நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மலையாள நடிகைகளுக்கு பாலியல்
மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.2024 பாராலிம்பிக் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 28) தொடங்கி செப்டம்பர் 8 வரை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தவெக தலைவர் விஜய் கடந்த 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம்
கல்வி நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் திட்ட ஒப்புதல் வாரியம், 2024-2025 நிதியாண்டுக்கான
புதிய கல்விக் கொள்கையில் இணைந்தால் நிதி விடுவிக்கப்படும் என மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
வாழை திரைப்படமும், தான் எழுதிய வாழையடி சிறுகதையும் ஒத்துப்போவதாக எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம்
மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த பாலியல் புகார்களில் இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான
தென்காசியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ள
உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய டிஜிட்டல் ஊடகக் கொள்கை மூலம், அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் இன்ஃப்ளூயன்சர்ஸுக்கு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் அறிவித்துள்ளார்.2017-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டேவிட் மலான் 22
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்டனம்
லக்னௌ அணியில் கே.எல். ராகுல் நீடிப்பது உறுதியாகியுள்ளது, மேலும் அந்த அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி20யில் தனி முத்திரை பதித்த மலான், 2020 செப்டம்பரில் டி20 தரவரிசையில் நெ.1 இடத்துக்கு முன்னேறினார். மேலும் டி20யில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை (24
அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ. 908 கோடி அபராதமாக விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில்
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர்
load more