மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இலக்கை எட்டியுள்ளது.
காரைக்குடி அருகே அடிப்படை வசதி இல்லாத கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர், நீட் தேர்வினால் மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளனர்.
நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறன் கடந்த ஆண்டை விட மேம்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 7 புள்ளி 5 சதவீத இட
லண்டன் புறப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வழியனுப்பி வைத்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் சான்றிதழ்
பா. ஜ. க. புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது. பா. ஜ. க. வில் உறுப்பினர் சேர்ப்பு பணி 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படுகிறது.
மேற்குவங்க அரசைக் கண்டித்து பாஜக சார்பில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர்
காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். காலண்டர் தெரு பகுதியில் வசித்து
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார். அரவிந்த்
தமிழகம் – கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆம்பூரில் உள்ள மின்னூர் பகுதியில்
சேலத்தில் லஞ்சம் வாங்குவதை வீடியோ எடுத்த செய்தியாளரை அச்சுறுத்திய இரு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆட்டையாம்பட்டியில் ரோந்து
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே பெண்ணை அடித்துக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வேம்பு என்பவருக்கு
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மது போதையில் தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். கூடலுார் பிசிவி நகரைச் சேர்ந்த சதீஷ் – உஷா
திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை குறைத்து கணக்கு காட்டிய 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூரிலிருந்து,
விருதுநகர் மாவட்டம் காளையார்குறிச்சி அருகே, கிராமத்திற்கு சொந்தமான தரிசு நிலம், அரசு புறம்போக்கு நிலமாக மாற்றப்பட்டதற்கு பொதுமக்கள் கடும்
load more