கோவையை அடுத்த பேரூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இரவு இடைவிடாது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை வாகன ஓட்டிகள் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர். ஒரு கையில்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும் அவருடைய கார் ஓட்டுநருமான சஜீத்தை தாம்பரம் போலீசார் கைது
குஜராத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வடோதரா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடோதராவின் அகோடாவில் உள்ள குடிசைப் பகுதி
சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை பெற்று,16 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை, மீட்க கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மாமுல் தர மறுத்து போலீஸில் புகார் அளித்த காய்கறிக் கடை பணியாளரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவரை
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ, குறுக்கே வந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க திரும்ப முயற்சித்தபோது ஓட்டுநரின்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 3 பெண் குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில்
சென்னை காசிமேட்டில் சாலையில் இருந்த பள்ளத்தை பார்த்ததும் திடீரென பைக்கை நிறுத்திய ஹெல்மெட் அணியாத இளைஞர் பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியதில்
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 90 கோடியே 52 லட்சம் மதிப்பிலான பல்வேறு வசதிகள் கொண்ட 150 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த முப்புளி கிராமத்தில், கஞ்சா போதையில் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய இளைஞர்கள் இருவரை போலீசார்
அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள
சென்னை ஜாபர்கான்பேட்டையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது ஓட்டுநர் பாண்டி என்பவரை
load more