புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையம் அருகே கேரளா மாநிலத்திற்கு இறைச்சிக்காக விதியை மீறி 40க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதாக லாரி
விடா முயற்சி படப்பிடிப்பின் இடையே நடிகர் அஜித்குமார் தமது ஆடி காரை 234 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், நகை கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் துப்பு துலக்கியபோது கடை உரிமையாளரே கொள்ளையை
குஜராத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில்
பொன். மாணிக்கவேலைக் கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரும் எனக்கூறி, அவருக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு
கனடாவில் கடந்தாண்டு ஏற்பட்ட காட்டுத்தீ, 3 கோடியே 70 லட்சம் ஏக்கர் காடுகளை கபளீகரம் செய்ததாகவும், இது அந்நாட்டின் மொத்த வனபரப்பில் 4 சதவீதம் எனவும்
திருப்பரங்குன்றத்தில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட
வரி எய்ப்பு செய்வோர் விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குட்பட்ட குழிக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை 3 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து 60க்கும் மேற்பட்ட கஞ்சா
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த
திருச்சி மாவட்டம் தாளக்குடியைச் சேர்ந்த ரத்தினகுமார் என்பவரிடம், வாரிசு சான்றிதழ் வழங்க மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கோ-அபிஷேகபுரம் கிராம
ஷின்ஷான் புயல் மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் ஜப்பானின் கியூஷு பகுதியில் கரையை கடந்ததாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு யாரும் பாதிக்கப்பட கூடாது - நிபந்தனை சென்னையில் ஃபார்முலா 4 கார்
திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிம்கார்டு நிறுவனங்கள் முறையாக டவர் வசதி செய்து கொடுக்காததால், அவசரத்துக்கு வெளியில்
சென்னை கே.கே நகரில் அனுமதி இன்றி இயங்கி வந்த மசாஜ் சென்டரில் கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களிடம் பணம், நகை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார்
load more